இம்ரான் கானுக்கு வெளிவர முடியாத கைது உத்தரவு!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறைப் போராட்டம் தொடா்பான வழக்கில், அவருக்கு எதிராக பிணையில்…
Read More...

இராணுவ பேருந்து மோதி 3 வயது சிறுமி பலி!

பண்டாரகம பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இரணுவத்தினர் பயணித்த பேருந்தில்  ஸ்கூட்டர் ஒன்று மோதியதில் ஸ்கூட்டரில் பயணித்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.…
Read More...

மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மின்னல் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும்…
Read More...

ஹஜ் குழுவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வருட ஹஜ் குழுவினால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொண்டுக் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…
Read More...

குழந்தையின் உயிரைப் பறித்த மரணக்கிணறு

தம்பகல்ல மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற களியாட்ட கொண்டாட்ட நிகழ்வின் போது, வோல் ஒஃப் டெத் (மரணக் கிணறு) எனப்படும் விளையாட்டு பொறியின் படியிலிருந்து தவறி விழுந்து…
Read More...

என் மகளுக்கு ஏன் இந்த அநீதி: பிள்ளையை தோளில் சுமந்த படி நீதி கேட்ட தாய்!

ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் மகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஜனாதிபதி…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பேருந்துகள் குறைவாகப் பயணிப்பதால் ஆசிரியர்கள் அவதி!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் இவ்வீதியூடாகப் பயணிக்கும் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு…
Read More...

தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம்!

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் 4.5, 4.2, 4.4 என்ற ரிக்டர் அளவில் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு…
Read More...

திருகோணமலையில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் திருகோணமலை மின்சார சபையின் ஏற்பாட்டில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவையானது நேற்று…
Read More...