சமுர்த்தி பயனாளிகள் 2வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்டஇமற்றும் உள்…
Read More...

சிதைவடைந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும்…
Read More...

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவரின் விபரீத முடிவு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் 4 ஆம் பிரிவில் உள்ள வீட்டில் 17 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்று புதன் கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- முறைமையின் நலன்புரி திட்டத்தின் கீழ் சமூர்த்தி பயனாளிகளின் முத்திரைகள் வெட்டப்படுள்ளது. இதனையடுத்து சமூர்த்திப் பயனாளிகள் ஆரையம்பதிப் பிரதேச…
Read More...

தாயை கொலை செய்ய திட்டம் தீட்டிய 13 வயது சிறுமி!

இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிறுமி ஒருவர் தாயார் தனது தொலைபேசி பயன்பாட்டை கண்டித்தமைக்காக அவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அகமதாபாத்தில் வசிக்கும் 45 வயது பெண்…
Read More...

குருந்தூர் மலையில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம்

-யாழ் நிருபர்- தமிழர்களின் தொன்மைவாய்ந்த தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை சர்வாதிகாரமாக வழி நடாத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க…
Read More...

விபசார விடுதிகளுக்கு செல்லும் ஆண்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

களுத்துறை மாவட்டம் அங்குருவாதொட்ட ரெமுன ஏரிக்கு அருகில் பாணந்துறை பகுதியில் இயங்கிவரும் விபசார விடுதியை சோதனையிட்டு கடந்த மே மாதம் 21ஆம் திகதி பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்…
Read More...

இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

தங்கத்தின் விலை கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு,  செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகத்தின் விலைகளுக்கு அமைவாக இன்று…
Read More...

திருட்டு பட்டம் கட்டப்பட்டு உறவினர்களால் அடித்து கொல்லப்பட்ட இளம்பெண்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உறவினர்களால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…
Read More...

குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

தம்புத்தேகம பிரதேசத்தில் குழந்தையொன்றை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய…
Read More...