ஏறாவூரில் நடைபெற்ற அறிவுக் களஞ்சியப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்- ஏறாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் மாணவர்களுக்கிடையிலான அறிவுக் களஞ்சியம் வினா விடைப் போட்டியில் முதலாவது போட்டி ஏறாவூர் நகரசபை…
Read More...

யாழ். கமநல ஆணையாளர் ஜனாதிபதி செயலக PSWFPC பணிப்பாளராக பதவியேற்பு!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட கமநல ஆணையாளராக கடமை ஆற்றி வந்த எஸ்.நிஷாந்தன் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக உணவு திட்ட ஒத்துழைப்புக்கான (PSWFPC) கூட்டாண்மை செயலகத்தின்…
Read More...

மட்டு.பாவக்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- நிகழ்நிலை ஊடாக கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சாதகம் மற்றும் பாதக நிலை தொடர்பாக மாணவர்களுக்குத் தெளிவுப்படுத்தும் போட்டி நிகழ்வு…
Read More...

இராஜாங்க அமைச்சரினால் காசோலை வழங்கி வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- 'சுபீட்சத்தின் நோக்கு - உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத் திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்…
Read More...

மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

மக்களை நிம்மதியாக வாழவிடுமாறும் இலங்கைப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் காந்தி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 298.54…
Read More...

தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் தரம்1, மற்றும் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவர்களால் நேற்றைய தினமும் இன்றையநேற்று வியாழக்கிழமை…
Read More...

வெளிநாட்டு பிரஜை பாலியல் துஷ்பிரயோகம்!

ஹபராதுவை, பீல்லகொட பிரதேச விஹாரை ஒன்றில் வழிபாடு செய்யச் சென்ற உக்ரேனிய சுற்றுலா பயணியான பெண் ஒருவரை நேற்று முன்தினம் புதன் கிழமை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின்…
Read More...

பத்து வயது மாணவி துஷ்பிரயோகம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் சிறுமியின் உடலின் சில இடங்களில் சிகரெட்டினால் சூடுவைத்த சந்தேக நபர்கள் தொடர்பில்…
Read More...

அதிகரித்த வரி அறவீட்டுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகர்கள் இன்று வெள்ளிக்கிழமை சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி மே மாதம் தொடக்கம் தங்களிடம் அதிகரித்த வரி…
Read More...