கொழும்பு இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த யுவதி, பேருந்தில் இருந்து இறங்கி… Read More...
மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிடச் சென்ற உயிலங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்றை குறித்த வீட்டிலிருந்த தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட குழுவினர் தடிகளால்… Read More...
சிறிபோபுர பகுதியில் முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் பி.எம்.பி.பி சிரில் (வயது - 89) மற்றும் அவரது சாரதியும் வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது மின்தூக்கி சரிந்து… Read More...
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடு திரும்பியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read More...
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த மூன்று மாதங்களாக… Read More...
இலங்கையில் துப்பாக்கி வன்முறைகள் தலைதூக்கியுள்ள நிலையில், தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.… Read More...
-யாழ் நிருபர்-
பல தடவை உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வந்த போதும் நீங்கள் செய்யும் மக்கள் சேவை தான் உங்களை காப்பாற்றியுள்ளதாக கிராம அலுவலர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ்… Read More...
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தேசிய தலைமையகத்தின் தலைவராக கே.பாலகிருஸ்ணன் தெரிவு
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ்ப்பாண கிளையின் முன்னை நாள் தலைவராகவிருந்த கே.பாலகிருஸ்ணன் இலங்கை… Read More...
-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் மஹாகும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
எண்ணெய்காப்பு 21.06.2023 முதல்… Read More...
ரிதிமாலியெத்த கிரிஹிலிவலல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
கினிஹிரிவெல்ல, திரியகம யல்வெல பகுதியைச் சேர்ந்த அசன் சந்தீப என்ற… Read More...