மட்டக்களப்பு பரமேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வித்தியாலய அதிபர் எஸ்.கதிர்காமத்தம்பி தலைமையில்…
Read More...

209 ஆவது மெதடிஸ்ததின நிறைவினை முன்னிட்டு பரிசளிப்பு நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- 209 ஆவது மெதடிஸ்த தின நிறைவினை முன்னிட்டு புளியந்தீவு சேகரம் ஞாயிறு பாடசாலை மற்றும் திருச்சபை மக்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிக்களுக்கான பரிசளிப்பு விழா…
Read More...

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை பால்வெளியில் கண்டுபிடிப்பு!

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளையை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்டதில் இதுதான் மிகப்பெரும் கருந்துளை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.…
Read More...

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட கலந்துரையாடல். -மன்னார் நிருபர்- மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று…
Read More...

ஒட்டிசுட்டான் ஓட்டு தொழிற்சாலையை மீளுருவாக்கம் செய்ய திட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்  ஒட்டி சுட்டான் ஓட்டு தொழிற்சாலையை மீள் உருவாக்கம் செய்து குறித்த தொழிற்சாலையினை மீள இயங்க வைப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனைகள்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான  வருடாந்த ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மட்டக்களப்பு – மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று…
Read More...

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தினுடைய புதிய மாணவர் ஒன்றியத்திற்கான நிர்வாகத் தெரிவு!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்  மாணவர் ஒன்றியத்திற்கான புதிய நிர்வாக தெரிவு அண்மையில்  இடம்பெற்றது. இதன்போது,…
Read More...

லொறி விபத்தில் ஒருவர் பலி!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பதியத்தலாவை வீதியில் ஒருபடிவெவ பாலத்திற்கு அருகில் லொறி ஒன்றில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க…
Read More...

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி உதய நகர் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் காரில் பயணித்துக்கொண்டிருந்த தரப்பினர் மீது மோட்டார்…
Read More...