மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்!

இந்தியா - உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் (62 வயது) ரகுவீர் சிங். இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மனைவி…
Read More...

திடீரென சுகவீனமடைந்த மாணவர்கள்!

மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40 இற்கும் அதிக மாணவர்கள் திடீரென சுகவீனமடைந்துள்ளனர். மாணவர்கள் இன்று புதன்கிழமை காலை உட்கொண்ட உணவு விஷமடைந்தமையினால் இவ்வாறு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  301 ரூபா 15 சதமாக பதிவாகியுள்ளது, டொலரின் விற்பனைப்…
Read More...

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு!

ஹட்டன் - நோர்வூட் இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த  சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோட்டத் தொழிலாளி ஒருவர் நேற்று…
Read More...

மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று…
Read More...

அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் சமூக சீரழிவை குறைக்கலாம்

-அம்பாறை நிருபர்- மனிதன் ஒரு உயிராக இருப்பதனால் அவனுக்கு வாழும் உரிமை உண்டு. மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும்…
Read More...

நிவாரண கொடுப்பனவில் முறைகேடு – தலவாக்கலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

-பதுளை நிருபர்- அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும்…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் சிற்றூழியர் பற்றாக்குறையை உடனடி தீர்க்குமாரி கோரி,  திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று புதன்கிழமை…
Read More...

செந்தில் தொண்டமான் குறித்து லண்டன் தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை கருத்து!

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
Read More...

யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டவர் கைது!

-யாழ் நிருபர்- யாழில் தொலை பேசி திருட்டில் ஈடுபட்ட   ஒருவர்  புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்டதொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது தொலைபேசியை…
Read More...