தினேஷ் ஷாஃப்டரின் மரண விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று புதன்கிழமை அரச பகுப்பாய்வாளருக்கு…
Read More...

கனடாவில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பெண்!

கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக துஷாரா வில்லியம்ஸ் என்ற இலங்கை பெண் நியமிக்கப்பட்டுள்ளார் இதன்படி கனேடிய பொதுச் சேவையில் பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல்…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆமர்குடா களப்பு பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 54 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற தமது…
Read More...

அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்குரிய புதிய நியமனங்களுக்கு தடை!

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

நாட்டில் தங்கத்தின் விலையில் சிறிதளவிலான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய தங்க வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, இன்று புதன்கிழமை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 146,000 …
Read More...

இருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த யானை பிடிபட்டது!

சீகிரியா பகுதியில், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்த காட்டு யானை  ஒன்றரை நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இன்று புதன்கிழமை பிடிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

அதிகளவான ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த நிலையில்…
Read More...

மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்!

இந்தியா - உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் (62 வயது) ரகுவீர் சிங். இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மனைவி…
Read More...

திடீரென சுகவீனமடைந்த மாணவர்கள்!

மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40 இற்கும் அதிக மாணவர்கள் திடீரென சுகவீனமடைந்துள்ளனர். மாணவர்கள் இன்று புதன்கிழமை காலை உட்கொண்ட உணவு விஷமடைந்தமையினால் இவ்வாறு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  301 ரூபா 15 சதமாக பதிவாகியுள்ளது, டொலரின் விற்பனைப்…
Read More...