யாழில் யுவதிகளின் நிர்வான புகைப்படங்களை பகிர்ந்த இளைஞர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்!

யாழில் புத்தூர் கலைஒளி கிராமத்தில் யுவதிகளின் நிர்வாண போட்டோவை பகிர்ந்த இளைஞர்களின் வீடுகளுக்குள் நுழைந்த 50ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும்…
Read More...

மனித உரிமைகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் புதிய தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஓய்வுநிலை உயர்நீதிமன்ற…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

காலாவதியாகும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து, நேற்று புதன் கிழமை அதிவிசேட வர்த்தமானி போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கையெழுத்துடன்…
Read More...

மாணவி துஷ்பிரயோகம்: மதபோதகருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

மாராவில் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வசிக்கும் 16…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் நிகழ்வுகள்!

-அம்பாறை நிருபர்- புனித ஹஜ் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று   வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க்…
Read More...

மட்டு. மகாஜன கல்லூரி 148ஆவது ஆண்டு விழா நடைபவனி!

மட் / மகாஜன பெண்கள் தேசிய கல்லூரியின் 148 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, காலை 8 மணியளவில் பாடசாலையின் முன்னால்…
Read More...

சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததால் யாரும் எதனையும் எழுதலாம்

-அம்பாறை நிருபர்- சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததனால் யாரும் எதனையும் பேசலாம், எதனையும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்…
Read More...

மட்டு.எருவில் சிவமுத்து மாரியம்மன் ஆலய பாற்குட பவனி!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-எருவில் சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு,  இன்று வியாழக்கிழமை  மேற்படி ஆலயத்திலிருந்து எருவில் அரசடி விநாயகர் ஆலயத்திற்கு…
Read More...

தேர்தல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டம் தொடர்பிலான செயலமர்வு!

-மட்டக்களப்பு நிருபர்- தேர்தல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் அமைப்புகளின் மாவட்ட மட்டப் பிரதிநிதிகள் மற்றும்…
Read More...

அமெரிக்க தூதரக அதிகாரி – மட்டு. மாவட்ட அரச அதிபர் சந்திப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியும், இரண்டாவது செயலாளருமான மெதீவ் ஹின்சன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவுக்குமிடையிலான…
Read More...