இன்றைய ராசி பலன்கள் – வெள்ளிக்கிழமை 30.06.2023

மேஷம் : இன்றைய நாளில் சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் மாற்றி குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி…
Read More...

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

கண்டி நகரில் இன்று வெள்ளிக்கிழமை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் நிகழ்வு,…
Read More...

50 விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற்றம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 50 விசேட வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயக்க மருந்துவ நிபுணர்கள் 30…
Read More...

வாகன விபத்து: ஐவர் காயம்

நுவரெலியா நானுஓயா, கிலாரண்டன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்னர்.…
Read More...

கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வரவேற்பு நிகழ்வு!

கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கனடாவுக்கான இலங்கை தூதரகத்தில் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பில்…
Read More...

2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

யாழ்ப்பாண நகரப்பகுதியை அண்மித்த பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் - அராலி  வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி…
Read More...

அஸ்வெசும திட்டம் தொடர்பாக மூன்று இலட்சத்து 90 ஆயிரம் மேன்முறையீடுகள்!

அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி திட்டம் தொடர்பில், தற்போது கிடைக்கப் பெற்றுள்ள மேன்முறையீடுகள் தொடர்பில் ஆராய அடுத்த வாரம் விசாரணைக் குழு நியமிக்கப்படும் என அரசாங்கம்…
Read More...

மொரட்டுவ குப்பை மேட்டிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

மொரட்டுவ லுனாவ பகுதியில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்க கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குப்பை மேட்டில் இருந்து ஒன்பது மில்லி மீற்றர் கைத்துப்பாக்கி மற்றும் 24…
Read More...

ஒரே நாளில் 07 சிறுமியர் துஷ்பிரயோகம்!

நாட்டில் நேற்று புதன் கிழமை காலை வரையான 24 மணிநேரத்தில் 07 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 17 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக…
Read More...

திருமண நாளில் மகளின் காதலால் பறிபோன தந்தையின் உயிர்!

இந்தியாவின் கேரளாவில் திருமணம் செய்துவைக்க மறுத்தால் முன்னாள் காதலியின் தந்தையை திருமண நாளன்று காதலன் அடித்துக்கொன்றுள்ளான். திருவனந்தபுரம், மாவட்டம் கலம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ…
Read More...