தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யாழ்.அரசாங்க அதிபர் நன்றி தெரிவிப்பு!

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியோக கல்வி நிறுவனங்களுக்கும்…
Read More...

சீரற்ற வானிலையால் போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா நகரில் அமைந்துள்ள ரீகல் சினிமா அரங்கிற்கு அருகில் இன்று புதன்கிழமை அதிகாலை பாரிய மரம் ஒன்றின் கிளை மின் கம்பம் மீது உடைந்து வீழ்ந்த நிலையில் மின்கம்பம் உடைந்து அப்பகுதியில்…
Read More...

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் தோட்டவெளி பகுதியில் கடந்த வாரம் குடிசை வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதன் காரணமாக முழு வீடும் எரிந்து நாசமாகி இருந்தது. குறித்த குடும்பம் மிகவும்…
Read More...

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. அதிபர் திருமதி…
Read More...

மட்டக்களப்பில் நெற்கதிர்களில் ஏற்பட்டுள்ள நோய் தொடர்பாக ஆராய நிபுணர்கள் வருகை!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பிலுள்ள பல்வேறு பகுதிகளில் சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெறவுள்ள நிலையில், நெற்கதிர்கள் கறுப்பு நிறப் பதராக காணப்படுகின்றது. இதனை…
Read More...

வாகன விபத்து: இளைஞன் பலி

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். வவுனியா குருமன்காடு பகுதியினை சேர்ந்த…
Read More...

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் தடம்புரண்டுள்ளதால் மலைநாட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயிலை…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் ஸ்ரீதரன்…
Read More...

மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டது!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிற்குட்பட்ட சுமார் 3000 ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள அறுவடையை எட்டியுள்ள…
Read More...

மட்டக்களப்பில் 32 பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம்!

-மட்டக்களப்பு நிருபர்- ஒரு இலட்சம் வேலை வழங்கும் அரச கொள்கைத் திட்டத்தின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு, அரச அலுவலங்களில் பயிலுனர்களாக பணியாற்றி…
Read More...