மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று – மீன் பிடிக்க செல்ல தடை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் இந்தியா தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்ட தெற்கு கடல் பகுதியான பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட…
Read More...

தனியார் காணியொன்றிலிருந்து பயங்கரமான வெடிபொருட்கள் மீட்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மதயம் 12.00 மணி அளவில்இ வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியின்…
Read More...

மதுஷிகனுக்கு 231 வது படைப்பிரிவினால் கௌரவம்!

-மட்டக்களப்பு நிருபர்- இளம் வயதில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு 231 ஆவது இராணுவ படைப்பிரிவினால் நேற்று செவ்வாய்க்கிழமை   மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு…
Read More...

பணம் தர மறுத்தால் கொதிநீரை ஊற்றுங்கள்

உணவு உண்டு விட்டு கட்டணத்தை தர மறுப்பவர்களை சோறு தயாரிக்கும் பாத்திரத்தைக் கொண்டு தாக்குங்கள் அல்லது கொதிநீர் மற்றும் கழிவு நீரை ஊற்றுங்கள் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள்…
Read More...

35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை!

பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின்…
Read More...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கெடுக்க மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் நேசன் அடிகளார்…

-மன்னார் நிருபர்- மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னையில் நடைபெற இருக்கும் பதினொராவது(11)  உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்…
Read More...

திருமணத்திற்கு மறுத்த காதலன்: காதலனை கடத்திய காதலி

பின்வத்த பிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலனை கடத்திச் சென்றமை தொடர்பில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யுவதி ஒருவரை தேடி விசாரணைகள்…
Read More...

புதிதாக திறக்கப்பட உள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதியை நிறுத்துமாறு கோரிக்கை!

-மன்னார் நிருபர்- மன்னார் நகரில் புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளமை குறித்தும், அதற்கான அனுமதியை உடன் நிறுத்தக் கோரியும் மன்னார் மாவட்ட…
Read More...

குப்பை எரித்ததால் வந்த விபரீதம்

வவுனியாவில் அமைந்துள்ள தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் நேற்று  மாலை 4.30 மணியளவில் தீ பரவியுள்ளது. தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் இருந்த குப்பைகளுக்கு தீ மூட்டப்பட்ட…
Read More...

பெல்ஜியத்தூதுவர் – அமைச்சர் நஸீர் அஹமட் சந்திப்பு!

-திருகோணமலை நிருபர்- புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் Diier Vanderhasselt நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சர் நஸீர்…
Read More...