வெருகலில் சமஷ்டி தொடர்பான கருத்தாடல்

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெருகலில் இடம்பெற்றது.…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளி திக்கோடைபகுயில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபதடியில் இன்று சனிக்கிழமை காலை இறை தரிசனத்திற்காக சென்ற தும்பங்கேணியை சேர்ந்த நாராயணம் என்பர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு…
Read More...

ஓ.எம்.பி அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்!

-யாழ் நிருபர்- காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தால் (OMP) மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட ஓ.எம்.பி…
Read More...

கத்தி குத்து தாக்குதல்: ஒருவர் படுகாயம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பிரதான நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்…
Read More...

போராட்டத்தின்போது சுகவீனமுற்றவருக்கு நீர் பருக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

-யாழ் நிருபர்- போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று சனிக்கிழமை 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…
Read More...

கழிவுத் தேயிலை: ஒருவர் கைது

ஜா எல - பமுனுகம - வெலிகம்பிடிய பகுதியில் 59,875 கிலோகிராம் எடை கொண்ட கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
Read More...

தபால் மா அதிபர் முகத்தில் மிளகாய் பொடி வீசி கொள்ளையிட முயற்சி

மெதகொடவில உப தபால் நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தபால் அலுவலக பெண்ணை மிளகாய் பொடியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளதாகவும் மாத்தறை பொது…
Read More...

மக்களை கவனிக்காது கைபேசியுடன் உட்கார்ந்திருக்கும் அரச உத்தியோகத்தர்கள் : குற்றச்சாட்டு!

மாவட்ட செயலகமாக இருந்தாலும் சரி, பிரதேச செயலகமாக இருந்தாலும் சரி அங்கே பணிபுரிகின்றவர்கள்  அவர்களுடைய பணிகளை அவர்கள் சீராக செய்வதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது சங்க தலைவி யோகராசா…
Read More...

மன்னார்-நடுக்குடா கடற்கரையில் கரை தட்டிய இந்திய கப்பல்!

நடுக்குடா கடற்கரையில் கரை தட்டிய இந்திய கப்பல். -மன்னார் நிருபர்- இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நடுக்குடா கடல்…
Read More...