உறவினரின் மரண சடங்கிற்காக லண்டனில் இருந்து வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை  கடலுக்கு…
Read More...

இலங்கையர்களான தந்தையும் மகனும் இத்தாலியில் உயிரிழப்பு!

இலங்கையை சேர்ந்த இருவர் இத்தாலி நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் இத்தாலி சென்றிருந்த…
Read More...

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிக்கை முன்னெடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு…
Read More...

மன்னம்பிட்டி விபத்தின் பேருந்து சாரதிக்கு விளக்கமறியல்

பொலனறுவை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பேருந்தை செலுத்திய சாரதியை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு…
Read More...

காரைநகர் – ஊர்காவற்துறை கடற்பாதை சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது!

-யாழ் நிருபர்- காரைநகர் - ஊர்காவற்துறை கடற்பாதையானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலில் உடைந்து விழுந்தது. இதனால் காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கும், ஊர்காவற்துறையில்…
Read More...

கிழக்கு மாகாண காணிச் சீர்திருத்த ஆணைகுழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கடமையேற்பு!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கு மாகாண காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நே.விமல்ராஜ் மீண்டும் நேற்று திங்கட்கிழமை அலுவலக ஆவணத்தில் கையொப்பமிட்டு,…
Read More...

ஏஐ அறிவிப்பாளர்கள் அறிமுகம்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இயங்கும் ஒடிசா டிவியில் லீசா என்ற ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ ஆங்கிலம் மற்றும் ஒடிஷா…
Read More...

பௌத்த பிக்குகளின் நன்மதிப்பை ஒழிக்க வெளிநாட்டு நிதி செலவிடப்படுகிறது?

பௌத்த பிக்குகளின் நன்மதிப்பை இல்லாமல் செய்ய பாரிய அளவில் வெளிநாட்டு நிதி செலவிடப்படுவதாக  பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். தவறிழைக்கும் பிக்குகளை சரிகான தான் முன்வரவில்லை…
Read More...

10 வயது சிறுமியின் தாக்குதலில் உயிரிழந்த 12 வயது சிறுவன்!

விளையாட்டு விபரீதமாகி இரும்புக்கம்பியால் வீசியடித்ததில்  படுகாயமடைந்த 12 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கட்டான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

திருமணமான பெண் கருதரிக்க தாமதம்: பூஜையில் பலி

பொலன்னறுவை தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, ஜம்புரேவெல…
Read More...