சட்டச் சிக்கல்களை நீக்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு காணப்படும்; சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட
Read More...

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த மருந்தக உரிமையாளர் கைது

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைதாகியுள்ளார். ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர், ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப்
Read More...

கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் ஈரானின் ஆரம்பப் பாடசாலை சிறுமிகளின் நினைவாக விசேட அஞ்சலி

தெற்கு ஈரானின் மினாப் பகுதியில் அமெரிக்க - இஸ்ரேலியப் படைகள் நடத்திய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆரம்பப் பாடசாலை சிறுமிகளின் நினைவாக, கொழும்பிலுள்ள ஈரான் தூதரகம் விசேட அஞ்சலி
Read More...

மலையக தமிழர்களை அவதூறாக பேசியதாக தெரிவித்து அர்ச்சுனா எம்.பி க்கு எதிராக முறைப்பாடு!

-மஸ்கெலியா நிருபர்- மலையக தமிழர்களை அவதூறாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையக
Read More...

ஈரானிய கப்பலுக்கு இராஜதந்திர மட்டத்தில் எவ்வித உத்தியோகபூர்வ அழைப்புகளும் விடுக்கப்படவில்லை –…

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கப்பல் விவகாரம் மற்றும் இராஜதந்திர அழைப்புகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார். அமைச்சரவை
Read More...

2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு
Read More...

ஈரானில் இருந்து எம்மால் எரிபொருளை பெறமுடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கைக்கு எரிபொருள் வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவரின் கருத்தினை வரவேற்ற அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கப்பல்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு அந்த வாய்ப்பைப்
Read More...

ஐ.நா சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர்
Read More...

இலங்கையில் ஒரே நாளில் மூன்று தடவைகள் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மூன்று தடவைகள் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று ஒரு நாளில்
Read More...

கணவனால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் இரண்டு மாதங்களின் பின் இன்று உயிரிழப்பு!

மட்டக்களப்பு-கொக்கடிச்சோலை பிரதேசத்தில், மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
Read More...