ஜப்பானில், பேருந்தையே தேவையான இடங்களில் ரயிலாகவும் பயன்படுத்திவருகின்றார்கள்.
ஜப்பானின், கொச்சியை அண்டை பிரதேசமான டோகுஷிமா மாகாணத்துடன் இணைக்கும் ஆசா கடற்கரை ரயில்வே, உலகின் முதல்… Read More...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் பயணித்த சிற்றூந்து, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.… Read More...
தென்கிழக்கு தைவானில் உள்ள கடலோர மாவட்டமான தைடுங்கில் இன்று புதன்கிழமை பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தலைநகர் தைபேயில் உள்ள… Read More...
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நான்கு… Read More...
-மஸ்கெலியா நிருபர்-
கடந்த சில மாதங்களாக மஸ்கெலியா நகரில் அதிகளவில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது.
இதனால் நகரில் உள்ள வர்த்தகர்கள், பாவனையாளர்கள், பயணிகள், பாடசாலை… Read More...
-சம்மாந்துறை நிருபர்-
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், கிழக்கு மாகாண சபையின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட I-Road திட்டத்தின் கீழ் வீதிகளை காபட் வீதி செப்பனிடும் பணியில்,… Read More...
-அமபாறை நிருபர்-
சுற்றுலா துறையின் ஊடாக கிராமப்புற சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் Homestay Tourism ஊக்குவிப்பு திட்டத்தை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தும் நிகழ்வும், அதனை… Read More...
தென்கொரியாவில் பொய் தகவல்களைப் பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் சட்டமூலம் நேற்று புதன்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில்… Read More...
பொலிஸார் துரத்தி வந்த கார் விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நவாலி மூத்தநயினார் ஆலயத்திற்கு முன்பாக, நேற்று புதன்கிழமை இரவு 8.15 மணியளவில் இச்சம்பவம்… Read More...
-மூதூர் நிருபர்-
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை… Read More...