ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள சுனாமி பேபி அபிலாஷின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியில் முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக அபிலாஷின் பெற்றோர்…
Read More...

பெரிய கல்லாறு ஸ்டார் விளையாட்டு கழகத்தின் கடற்கரை பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வு

பெரிய கல்லாறு ஸ்டார் விளையாட்டு கழகத்தின் கடற்கரை பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வும் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பெரிய கல்லாற்றில் உள்ள தனியார்…
Read More...

பேரிடர் காரணமாக கிழக்கில் விவசாயிகள் பாதிப்பு – றினூஸ்

-கிண்ணியா நிருபர்- டித்வா புயல் சூராவெளி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் நெற்பயிர்ச் செய்கைக்கான அழிவுகள் மற்றும் அதற்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டமை தொடர்பில்…
Read More...

காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

-அம்பாறை நிருபர்- காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆஸ்பத்திரி சேனை – கண்டம் வயல்…
Read More...

அம்பாறையில் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலை செலுத்தும் முறை ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் செலுத்துவதை இலகுவாக மேற்கொள்வதற்கு இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ள அரசாங்க ஊதியத் திட்டம் (GOV PAY) குறித்து…
Read More...

அம்பாறை புனித இக்னேஷியஸ் தேவாலய நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை

-அம்பாறை நிருபர்- அம்பாறை புனித இக்னேஷியஸ் தேவாலயத்தில் யேசுபாலன் பிறந்த தினமாக கொண்டாடப்படும் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை நடாத்தப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு…
Read More...

அளுத்கம-மத்துகம விபத்து – சிறுமி உயிரிழப்பு

வெலிபென்ன பொலிஸ் பிரிவில் உள்ள அளுத்கம-மத்துகம வீதியில் 5ஆவது தூண் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் கொலை தொடர்பில் ஒருவர் கைது

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப்…
Read More...

சுனாமி பேரழிவின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த…
Read More...

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...