குவாத்தமாலாவில் பேருந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு

மேற்கு குவாத்தமாலாவில் உள்ள அமெரிக்கா இடையிலான நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்…
Read More...

62 பல் வைத்தியர்களுக்கு நியமனக் கடிதங்கள்: சுகாதார அமைச்சில் விசேட நிகழ்வு

இலங்கை சுகாதார சேவையில் நிலவும் பல் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 62 பல் வைத்தியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும்…
Read More...

ஹல்துமுல்லை பகுதியில் பாரிய கஞ்சா தோட்டம் முற்றுகை

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இலங்கைப் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது பாரிய அளவிலான கஞ்சா செய்கை…
Read More...

நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தத்தமது கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீள திரும்புவதற்காக நாளை  ஞாயிற்றுக்கிழமை  முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.…
Read More...

கடுவலை மாநகர முதல்வரின் மெய் பாதுகாவலருக்கு பிணை!

பெண் சட்டத்தரணி ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடுவலை மாநகர முதல்வர் ரஞ்சன் ஜயலாலின் மெய் பாதுகாவலர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகை 23 இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 இலட்சத்தை கடந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் சுமார் 2,320,000…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் கைது!

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்…
Read More...

போட்டியின் போது திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழந்த பயிற்றுவிப்பாளர்!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியின் போது டாக்கா கபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் மஹ்பூப் அலி திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் இன்று சனிக்கிழமை சில்ஹெட்டில் இடம்பெற்ற…
Read More...

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்!

இந்திய மக்கள்தொகை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.…
Read More...

ரஞ்சன் ஜயலாலின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கைது

கடுவலை நகர சபைத் தலைவர் ரஞ்சன் ஜயலாலின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஒருவரைத் திட்டி, அவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம்…
Read More...