நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமாரவுடன் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சூரியகந்த காவல்துறை உத்தியோகத்தர், தனக்கு…
Read More...

ஜி.வி.பிரகாஷிடம் பண மோசடி

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஜி.வி.பிரகாஷ் யாரேனும் உதவி என்று கேட்டால் உடனடியாக தன்னால் முடிந்தளவு பண உதவி செய்வதை வழக்கமாக…
Read More...

கண்டி மாவட்டச் செயலகத்திற்கு குண்டு மிரட்டல்! – 5 இடங்களில் வெடிகுண்டுகள் என மர்ம மின்னஞ்சல்!

கண்டி மாவட்டச் செயலக வளாகத்தில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட தேடுதல் நடவடிக்கைகளில் இதுவரை…
Read More...

கொஹுவல துப்பாக்கிச் சூடு – சிகிச்சைப் பெற்று வந்த யுவதி பலி!

கொஹுவல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி…
Read More...

மீண்டும் மழை

நாட்டின் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று அலை  வலுவடைவதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது இன்று வெள்ளிக்கிழமை செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக…
Read More...

மாணவர்களின் கல்வி மேம்பாடு -புலமைப்பரிசில்கள் குறித்து இந்திய உயஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயஸ்தானிகராலயத்தில், இந்திய உயஸ்தானிகராலய கல்வி பிரிவுக்கான செயலாளர் சந்திப் சௌத்திரியை நளீர் பௌண்டஷன் தலைவர் மற்றும் நாவிதன்வெளி…
Read More...

புறாவுக்கு உணவளித்த நபருக்கு அபராதம்

மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன நிலையில், இதனால் பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களுக்கு அருகே குவியும் நூற்றுக்கணக்கான புறாக்களுக்கு அப்பகுதி…
Read More...

கொத்து ரொட்டி சாப்பிட்டதால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று…
Read More...

வயல்களுக்கு ஏற்படும் நோய் நிலைமைகளை ஆராய கள விஜயம்

டித்வா புயல் தாக்கத்தின் பின்பு நெல் வயல்களுக்கு ஏற்படும் நோய் நிலைமைகளை ஆராய்யும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ.சோதிலட்சுமி மற்றும் பாடவிதான…
Read More...