தமது உயிரைப் பணயம் வைத்து 35 உயிர்களை காப்பாற்றிய இளைஞர்கள்!

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய சீரற்ற காலநிலையின் போது, கண்டி - கெலிஓயா கல்கமுவ பகுதியில் நிகழ்ந்த ஒரு பாரிய உயிர்ச் சேதத்தை ஐந்து இளைஞர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து…
Read More...

இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் டக்ளஸ் தேவானந்தா!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார். கம்பஹா நீதிவான்…
Read More...

அமைச்சர் குடை பிடித்துக் கொண்டு தேசிய கொடி ஏற்றியது தவறா?

-யாழ் நிருபர்- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றியமை விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று…
Read More...

கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடுவில் - மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது 40) என்ற குடும்பஸ்தரே…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி,…
Read More...

இலங்கையில் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டமூலம்!

இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காகத் முன்வைக்கப்படும் என…
Read More...

அங்கொடையில் தீப்பரவல்

அங்கொடை ஐ.டி.ஹெச் பகுதியில் உள்ள ஒரு கடையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

ஏஷஸ் டெஸ்ட் தொடர் – இரண்டாம் நாள் ஆட்டம்

ஏஷஸ் டெஸ்ட் தொடரினுடைய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

சுயாதீன ஊடகங்களை அடக்குவது சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் முயற்சி

தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிக்கின்றது. நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...

ரிங்கு சிங் அதிரடி சதம்

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதன்படி இன்று இடம்பெற்ற ஆட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய அணிகள் மோதின. இதற்கமைய…
Read More...