நுவரெலியாவிற்கு பயணம் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், இன்று புதன்கிழமை காலை பதிவான தரவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C பதிவாகியுள்ளதாக
Read More...

விடுமுறை நாளில் மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு
Read More...

ஈரானியர்களுக்கு விசா தடை விதித்த அவுஸ்திரேலிய அரசாங்கம்!

ஈரானில் நிலவும் போர் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, ஈரானியப் பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை ஆறு மாத காலத்திற்குத் தற்காலிகமாகத் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக
Read More...

ரயில் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் : அரசாங்கத்திடம் கோரிக்கை!

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், ரயில் கட்டணங்களை எவ்விதத்திலும் அதிகரிக்க வேண்டாம் என இலங்கை ரயில்
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் வேல்நம்பி பதவியேற்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More...

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணித்த கப்பலைத் திருப்பி அனுப்பியது ஈரான்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது. குறித்த கப்பல் முறையான அனுமதி இன்றி ஈரானிய கடல்
Read More...

கென்யாவில் தொடரும் கனமழையால் பாரிய வெள்ளம் : 88 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் கடந்த 6ஆம் திகதி முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள்
Read More...

மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், வெளிநாட்டு செலாவணி தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய சேவைகளின் கட்டண அதிகரிப்பு காரணமாக, உள்நாட்டு சந்தையில் மருந்துப் பொருட்களின்
Read More...

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று
Read More...

த.வெ.க வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இழுபறி?

இந்தியாவில் சட்டமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன. கடந்த 22 ஆம் திகதி தமிழக
Read More...