மஸ்கெலியாவில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா நகரில் குரங்கு தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மஸ்கெலியா நகரில் எங்கு பார்த்தாலும் குரங்கு. நகரில் குரங்கு அதிகரித்து உள்ளதால்…
Read More...

பொறுமையாக நண்டை சாப்பிடும் ஹூட் மெர்கன்சர் பறவை

வாத்து வகையைச் சேர்ந்த கருப்பு நிற Hooded Merganser  (ஹூட் மெர்கன்சர்) என்ற பறவை சிறிய நண்டு ஒன்றினை பிடித்து அதனை பொறுமையாக சாப்பிடும் காட்சி வைரலாகி வருகின்றது. சமீப காலமாக கழுகு…
Read More...

பொது மக்களுக்கான மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அறிவித்தல்

பொது மக்களுக்கான மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அறிவித்தல் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை "CLEAN SRILANKA" கிராமம் தோறும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம்’ மண்முனை வடக்கு…
Read More...

இறக்காமம் பிரதேச சபை உதவித் தவிசாளராக சமீம் தெரிவு

-அம்பாறை நிருபர் - இறக்காமம் பிரதேச சபையின் உதவித் தவிசாளராக காற்பந்து சுயேட்சை குழுவின் உறுப்பினர் கே.எல்.சமீம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்டார். இறக்காமம் பிரதேச…
Read More...

நாளை முதல் பலத்த மழை

எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலையை எதிர்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த விடயத்தினை…
Read More...

ரசிகர்களுக்காக சினிமாவை விட்டு நன்றிக்கடனை தீர்க்க வருகிறேன் – விஜய்

ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், எச்.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்…
Read More...

காரைதீவு பாடசாலையின் விடுகை விழா

-அம்பாறை நிருபர்- பல்லின மாணவர்களின் பல்வகை கலை நிகழ்ச்சிகளுடன் காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையின் 30 வது வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு விழாவும்…
Read More...

மஸ்கெலியாவில் ஐயப்ப மண்டல பூர்த்தி விழா

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தானத்தின் 32 ஆவது வருட ஐயப்ப மண்டல பூர்த்தி விழா நடைபெற்றது. வாலாற்றுச் சிறப்புமிக்க மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி…
Read More...

இடர்காலத்தில் சிறந்த சேவையாற்றிய கிராம சேவகருக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்- பொன்னாலை கிராம சேவகர் சிவரூபனுக்கான கௌரவிப்பும் நத்தார் கொண்டாடட்டமும் நேற்று சனிக்கிழமை மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தில் நடைபெற்றது. மலரும் மூளாய்…
Read More...

கௌரவிக்கப் பட்ட அஷ் ஷெய்க் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

-கிண்ணியா நிருபர்- அகில இலங்கை ஜமாஅத் இஸ்லாமியின் முன்னாள் தலைவர் அஷ் ஷெய்க் ரஷீத் ஹஜ்ஜுல் இந் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆற்றிய சமூக பணிகளை பாராட்டும் முகமாக கிண்ணியா நகர…
Read More...