உறவினர் வீட்டில் வந்து தங்கியிருந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ் வட்டுக்கோட்டை - சங்கரத்தை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரி சுட்டான், நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்த ஞானரூபன் வசந்தகுமாரி (வயது…
Read More...

தம்பலகாமத்தில் பொங்கல் விழா

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது விசேடமான முறையில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்- நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (VTA)  கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பங்களை…
Read More...

‘ யுக்கிய’ நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்தக் கோரும் ஐ.நா. நிபுணர்கள்

-கொழும்பு- போதைப்பொருள் கடத்தலுக்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கும் எதிராக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசாங்கம் எடுத்துவரும் நாடளாவிய நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்தி…
Read More...

வருடாந்த இடமாற்றங்களை உடனடியாக அமுல்படுத்த அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக செயற்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால்…
Read More...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுக் கூட்டமைப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுக் கூட்டமைப்பு ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,…
Read More...

2023இல் 100,000 க்கும் அதிகமான நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில்

கடந்த வருடத்தில் மாத்திரம் சமூக வளைத்தளங்களில் 100,000 க்கும் அதிகமான நிர்வாண புகைப்படங்கள் பரப்பப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இணையவழி பாதுகாப்பு…
Read More...

மன்னாரில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி பிரம்மாண்ட பொங்கல் விழா

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவாக்கை அருள்மிகு மீனாட்சி…
Read More...

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களை தெரிவு செய்யப்பட…
Read More...

நாரம்மல துப்பாக்கிசூடு : உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

நாரம்மல பகுதியில் உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியதில் பாரவூர்தியின் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை…
Read More...