தவறான முடிவெடுத்த 21 வயது யுவதி

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். தேவதாஸ் கிருபாஜினி…
Read More...

எரிவாயு மற்றும் எண்ணை விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க…
Read More...

காத்தான்குடியில் தொழில் வழிகாட்டல் பயிற்சி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை…

நவீன சவால் மிக்க உலகத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தல், உயர் கல்வி வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு தரம் 08 தொடக்கம்…
Read More...

சென்னையில் இருந்து தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது பவதாரிணியின் உடல்

இளையராஜாவின் மகளும், பாடகியுமான மறைந்த பவதாரிணி உடல் இறுதி சடங்கிற்காகத் தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான…
Read More...

தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73 பேர் உயிரிழப்பு

மாலி நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த…
Read More...

ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதும் குற்றவியல் குற்றமாகும்

ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதை குற்றவியல் குற்றமாக நிறுவவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது தொடர்பான சட்டங்களைத் திருத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக…
Read More...

மின்சார வேலியில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

தெஹிவளை பகுதியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை காட்டு யானை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 8 அடி உயரமும் 30 வயது மதிக்கதக்க காட்டு யானையே…
Read More...

சிறைச்சாலைகளாக மாறும் அரசாங்க கட்டடங்கள்

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக…
Read More...

இசைஞானியின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டது

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது குறித்த நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில்…
Read More...

4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது : இருவர் தப்பி ஓட்டம்

-யாழ் நிருபர்- யுத்திக எனும் தேசிய போதைப் பொருள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை…
Read More...