வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம்: ஏற்க மறுத்தார் சுமந்திரன்

-திருகோணமலை நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம் வழங்கிய போது ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் அவ்விடயத்தை ஏற்க மறுத்துள்ளார். இன்றைய தினம் வருகை…
Read More...

சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: மேலதிக ரயில்கள் சேவையில்

எல்ல பிரதேசத்திற்கு நேற்று சனிக்கிழமை அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகையிரதத்தில் வந்ததாக எல்ல புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் தற்போதைய பாடசாலை…
Read More...

வாகன விபத்தில் 17 வயது சிறுவன் மரணம்

பொலன்னறுவையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார். தம்பாளை வேப்பம் புரயில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். தம்பாளை - றிபாய் புர உள்ளக…
Read More...

உலகிலேயே அதிக அரச ஊழியர்களைக் கொண்ட நாடு இலங்கை: சுகாதார அமைச்சர்

நாட்டில் அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர்…
Read More...

யாழில் மாயமான இளைஞன்

-யாழ் நிருபர்- யாழ். பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இணுவிலை பகுதியை சேர்ந்த 29…
Read More...

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்?

இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் கடந்த 2023 ஆம் ஆண்டை விட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார…
Read More...

4000 அனாதை சடலங்களை தனியாளாக அடக்கம் செய்த இளம் பெண்

இந்திய தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாத 4000 சடலங்களை தனியாளாக நின்று அடக்கம் செய்துள்ளார் 26 வயதேயான இளம் பெண். டெல்லி ஷாஹ்தரா பகுதியைச் சேர்ந்த பூஜா ஷர்மா என்ற…
Read More...

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று ஞாயிற்க்கிழமை…
Read More...

ரயிலில் மோதி மாணவன் படுகாயம்

காலி ரயில் பாதையில் நண்பர்கள் குழுவுடன் அமர்ந்திருந்த மாணவன் ரயில் மோதியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூஸா வெல்லபட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை…
Read More...

மீன்பிடி துறைமுகத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு அண்மித்த கடலில் இன்று ஞாயிற்று கிழமை காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ரன்ன தலுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே…
Read More...