17 தொழிற்சங்கங்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

அரச நிறைவேற்று அதிகாரி சேவை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். வேதன முரண்பாடுகளை தீர்த்தல்,…
Read More...

அமெரிக்க தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் : மூவர் உயிரிழப்பு

சிரியாவுடனான ஜோர்தானின் எல்லைக்கு அருகிலுள்ள அமெரிக்க தளமொன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் மூன்று அமெரிக்க துருப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீங்கியது

இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் இன்று ஞாயிற்று கிழமை நீக்கப்பட்டது என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கை மீதான…
Read More...

வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று ஞாயிற்று கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வவுனியா…
Read More...

பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்

பொதுஜன பெரமுனவின் மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் இன்று ஞாயிற்று கிழமை கைது…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்டத்தில் இன்று ஞாயிற்று கிழமை மாலை 4…
Read More...

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பொலிசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக கடமையாற்றி குற்றச்செயலுடன்…
Read More...

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயரிழப்பு

-யாழ் நிருபர்- மன்னாரில் விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் நேற்றையதினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வெள்ளாங்குளம் - கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி பரஞ்சோதி (வயது - 43) என்ற…
Read More...

மலையக ரயில் சேவை பாதிப்பு

கொட்டகலை மற்றும் ஹட்டன் இடையில் ரயில் தடம் புரண்டமையினால் மலையக ரயில் சேவை பாதிகப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக கடந்த 24 திகதி முதல் 29…
Read More...