சீனாவின் டிராகன் ஆண்டு: மக்கள் தொகையில் பாரிய மாற்றம்

சீனாவில் சரிவடைந்துள்ள மக்கள் தொகையை சீனாவின் டிராகனின் ஆண்டில் மீண்டும் அதிகரிக்கும் என அந்நாட்டு மக்கள் தொகை சங்கத்தின் துணைத் தலைவர் யுவான் ஜிங் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…
Read More...

பொது வைத்தியசாலையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலை சூழல்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு…
Read More...

பகிடிவதை: அதிரடியாக கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள்

பல்கலைக்கழக மாணவியை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொரவக்க, ருக்கஹவில, அளுத்தரம, இமதுவ மற்றும் கித்தலவ…
Read More...

இன்றைய நாளில் பதிவான மரக்கறிகளின் விலை

கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்துள்ளன.இதன் காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய…
Read More...

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் 10 வருட பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை…
Read More...

செல்லக்கதிர்காம வீதியில் விபத்து : ஒருவர் மரணம்

கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வான் லொறியுடன் மோதியே குறித்த விபத்து…
Read More...

குளத்திலிருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்பு

ஹொரண தொம்பதொட இராணுவ முகாமின் குளத்தில் இருந்து இராணுவ வீரரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அட்டாலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 7ஆவது இராணுவ ஆயுதப் படையணியின்…
Read More...

காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த பாடசாலை காலணி வவுச்சர்களின்…
Read More...

வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது

அநுராதபுரம் - மொரகொட பகுதியில் வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரகொட பகுதியில் வீட்டில் சட்டவிரோதமான முறையில் மான் இறைச்சி…
Read More...