பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கிய இம்ரான்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலப்பன்சேனை,…
Read More...

மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள் அறிமுகம்

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை செயற்பட்டு வருவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இலங்கை…
Read More...

சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது

சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ,சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு…
Read More...

சுவிட்சர்லாந்தில் பாரிய விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே பலி

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் பயணி உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆர்காவ் ரோட்டன்வில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

சுவிட்சர்லாந்தில் பன்றிக் காய்ச்சல் நெருங்கி வருகின்றது என எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் தெற்கு எல்லையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிசினோ மாநிலத்தை அண்டிய பகுதியில் பன்றிக் காய்ச்சல் நெருங்கி வருகின்றது என வடக்கு இத்தாலியால் உறுதிப்படுத்தி…
Read More...

வெளிநாட்டிலிருந்து பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல்

கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுக்திய தேடுதல் வேட்டையின் கீழ் பிரதேச போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை…
Read More...

சிசிடிவியால் சிக்கிய 610 சாரதிகள்

பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 610 சாரதிகள் இனங்காணப்பட்டுள்ளனர். வீதி விதிகளை மீறும் வாகன…
Read More...

கடத்தப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு

சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இலங்கை மீனவர்களும் அவர்களது படகும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படையினர் ஒன்றிணைந்து…
Read More...

பொது இடத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய பெண்

மாத்தறை தெவிநுவர பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க வந்த குற்றச்சாட்டில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணே இவ்வாறு…
Read More...

31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன் -வீடியோ இணைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை கைது…
Read More...