எரிபொருட்களின் விலையில் திடீர் அதிகரிப்பு

சீபெற்கோ ( CEYPETCO ) எரிபொருள் நிறுவனம் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின் பிரகாரம் ஒக்டேன்…
Read More...

மட்டக்களப்பில் சிறிதரன்? சிறிநேசன் இல்லத்தில் இன்று சந்திப்பு?

தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ள முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் நோக்கில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிதரனுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

நகரசபையினால் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள்

வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டன. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும்…
Read More...

அதிகரிக்கும் கடவுச் சீட்டு கட்டணம்

கடவுச் சீட்டு கட்டணம் நாளை முதலாம் திகதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

மாணவரின் வட்ஸ் அப்புக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரிய ஆலோசகர் கைது

இரத்தினபுரியில் மாணவரின் வட்ஸ் அப் இலக்கத்திற்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுத்த முயன்ற ஆசிரிய ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிலிபிட்டி பிரதேசத்தை…
Read More...

வாகன விபத்து : பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் 68 வயதான அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளர் தலங்கம…
Read More...

இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு: விரட்டியடித்த பொதுமக்கள்

களுத்துறையில் இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்குவை அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
Read More...

மரக்கறிகளைத் தொடர்ந்து பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு

மரக்கறிகளின் விலைக்கு ஏற்றவாறு நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.…
Read More...

பெப்ரவரி 04 – தமிழர் தேசத்தின் கறுப்புநாளிற்கான அழைப்பு

-யாழ் நிருபர்- எதிர்வரும் மாசி 4ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை…
Read More...

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் புதன்…
Read More...