பேருந்து பயணக் கட்டணங்களை அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒட்டோ டீசலின் விலை… Read More...
வைத்தியசாலை பணிகளுக்கு உதவுவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார… Read More...
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 04 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம்… Read More...
காலி வீதி வேவல, பகுதியில் விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.… Read More...
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.… Read More...
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள அறபுக் கல்லூரிகள், மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயமர்வொன்று… Read More...
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள் சிற்றூழியர்கள் ஊழியர்கள் மருந்தாளர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் வியாழக்கிழமை பணி… Read More...
-அம்பாறை நிருபர்-
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்டத்தின் ஆற்றோரங்களில் பிடிபடுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை… Read More...
-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்-
மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும்பணி இன்று வியாழக்கிழமை காலை 7 மணியிலிருந்து இடம்பெற்று வருகின்றது.
நீண்ட… Read More...
பாடசாலை பேருந்து கட்டணங்கள் இன்று வியாழக்கிழமை முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் இதனை தெரிவித்துள்ளது.… Read More...