சிறீதரன் மட்டக்களப்பிற்கு விஜயம் : ரகசிய சந்திப்பு இடம்பெற்றதா?

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார். தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டமை…
Read More...

கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு

♣ விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில்…
Read More...

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் பெரம்பலூர் நகரில் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று புதன்கிழமை மாலை நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அகதிகள் முகாமுக்கு…
Read More...

நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், இன்று முதல் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்…
Read More...

ரயில்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

ரயில்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் இன்று வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி…
Read More...

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு?

பேருந்து பயணக் கட்டணங்களை அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டோ டீசலின் விலை…
Read More...

வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு

வைத்தியசாலை பணிகளுக்கு உதவுவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார…
Read More...

அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 04 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம்…
Read More...

விடுதி அறையில் இளைஞனின் சடலம் மீட்பு

காலி வீதி வேவல, பகுதியில் விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு : புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
Read More...