சட்டவிரோத மண்ணகழ்வு: கள விஜயம் செய்த பிரதேச செயலாளர்

-யாழ் நிருபர்- கண்டாவளையில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். குறித்த பகுதியில்…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் அறுவடை செய்யப்பட்ட வாழைக்குலைகள் ஏலவிற்பனை

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் விவசாய உயர் தேசிய டிப்ளோமா உற்பத்தி தொழில்நுட்பவியல் பாடநெறிக்குரிய வாழைத்தோட்டத்தில் அறுவடை…
Read More...

மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் : டக்ளஸ்

-யாழ் நிருபர்- கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணங்க சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்…
Read More...

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கப்படலாம்

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள்…
Read More...

முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும்…
Read More...

மரக்கறி கடைக்குள் புகுந்த வாகனம்

-பதுளை நிருபர்- பதுளை பசறை பிரதான வீதியில் 2 ஆம் கட்டை பகுதியில் பயணித்த கெப் ரக வாகனம் மரக்கறி கடையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் பதுளையில் இருந்து…
Read More...

நுவரெலியாவில் சிவில் உடையில் பணியாற்றும் ஊழியர்கள்

-பதுளை நிருபர்- நாட்டில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை காலை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன இதற்கு ஆதரவாக நுவரெலியாவில் வேலை நிறுத்த…
Read More...

3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

-பதுளை நிருபர்- பதுளை ரிதிபான பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் பதுளை ரிதிபான பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு…
Read More...

NAITA நிறுவனத்தின் மாணவர்களுக்கான வேலைப்பயிற்சி செயலமர்வு

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் இன்று வியாழக்கிழமை கற்கை நெறியை பூர்த்தி செய்த விவசாய தேசிய டிப்ளோமா மாணவர்களுக்கும் 2024 மார்ச் மாதம்…
Read More...