இலங்கை குறித்து பேஸ்புக் நிறுவனம் அதிருப்தி

இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி…
Read More...

நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 26 அன்று மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள்…
Read More...

இரண்டு குழந்தைகளை மாடியிலிருந்து வீசி கொன்ற தம்பதியினருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

இரண்டு குழந்தைகளை தொடர்மாடி குடியிருப்பின் 15 ஆவது மாடியிலிருந்து கீழே எறிந்து கொலை செய்த சீன தம்பதியினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

பாணின் எடை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

பாணிற்கான 450 கிராம் என்ற நிகர எடை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கான பாணின் நிகர எடை குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார…
Read More...

பாடசாலைகளுக்கு புதிய மாணவர்களை இணைத்து கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

இந்த ஆண்டுக்கான 6 ஆம் தரத்தில் மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு தரம் 5 ஆம் புலமைப்பரிசில் பரீட்சையின்…
Read More...

பூமியை நோக்கி வரும் சிறுகோள்

அபாயகரமான 890 அடி விட்டம் கொண்ட சிறுகோள் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள் இன்று வெள்ளிக்கிழமை பி.ப 2.41 மணிக்கு…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?

லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு விலை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக…
Read More...

நாட்டுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கொடுமை

சுற்றுலா பயணியை துஷ்பிரயோகம் செய்து அவருடைய தங்க நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 25 வயதுடைய…
Read More...

ஆயிரக்கணக்கில் வருமானம் பெறும் யாசகர்கள்: குழுக்களாக செயற்படுவதாக தகவல்

யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம் பதிவாகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார். இணைய…
Read More...

பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை வெலிகபொல பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை – வெலிகபொல பகுதியைச் சேர்ந்தவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...