மாடியிலிருந்து வீழ்ந்து பாடசாலை மாணவன் உயிரிழப்பு

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த மாணவன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.…
Read More...

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயைச்…
Read More...

அரசியல் கட்சி ஆரம்பித்தார் நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதாக நடிகர் விஜய் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் விஜய் மக்கள் இயக்கம்…
Read More...

இளம் யுவதியை தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்

அவிசாவளை - கொழும்பு வீதியில் அமைந்துள்ள பழச் சந்தையில் மாம்பழங்களை கொள்வனவு செய்ய வந்த பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் பெண் வர்த்தகரை தாக்கியுள்ளார். மொனராகலை தொம்பகஹவெல பகுதியை சேர்ந்த…
Read More...

அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற தொழிநுட்பம் போதாது: மௌலவிக்கு மீண்டும் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள தொழிநுட்பம் போதாது என்ற அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம…
Read More...

கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன் தவறான முடிவுக்கு முயற்சித்த நபர்

வவுனியாவில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.…
Read More...

சாதனை சிறுமியை கெளரவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்

அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட சிறுமிக்கு ஆளுநர் திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் பாராட்டு நிகழ்வொன்று…
Read More...

சிறைச்சாலைக்குள் வீசியெறியப்பட்ட மர்மபொதி

மாத்தறை சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை வீசியெறிந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பொதி ஒன்றை மாத்தறை…
Read More...

பாணின் எடை குறித்து வெளியான வர்த்தமானி

ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி ஒரு இறாத்தல்…
Read More...

200 உறுப்பினர்களுடன் பாராளுமன்றமும் 50 உறுப்பினர்களுடன் செனட் சபையும் அமைக்கப்படவேண்டும்

-பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட- ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு 200 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமும் 50…
Read More...