-காரைதீவு நிருபர்-
காரைதீவு கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
சுதந்திர தினத்தை… Read More...
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த 25 வயதுடைய அமெரிக்கப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள்… Read More...
பாலிவுட் நடிகரும், மொடலுமான பூனம் பாண்டே தனது 32வது வயதில் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அறிக்கை அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.… Read More...
கிளிநொச்சி டிப்போ வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான… Read More...
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.
கடற்கரைக்குச் சென்ற… Read More...
சுற்றாடல்துறை அமைச்சுர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை… Read More...
நாரம்மல துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சப் - இன்ஸ்பெக்டர் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி சந்தேக நபரான சப் - இன்ஸ்பெக்டர்,… Read More...