இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தேசிய வீரர்கள்

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- 04.02.1948 ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள், ✍போர்த்துக்கேயர்: ✍ஒல்லாந்தர்: ✍ஆங்கிலேயர்:…
Read More...

தென்கிழக்கு பல்கலைகழகத்தில் சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும்

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தலைமையில் இடம்பெற்றது. “புதிய தேசம்…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா

-அம்பாறை நிருபர்- 76ஆவது சுதந்திர விழா நிகழ்வு அம்பாறை நகரத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் தலைமையில் நடைபெற்றது.இதன்போது பௌத்த, இந்து, இஸ்லாம்…
Read More...

மட்டக்களப்பில் கரிநாள் பேரணியை தடுக்க பொலிஸார் குவிப்பு

இந்த நாட்டில் பெரும்பான்மை சமுகத்திற்கே சுதந்திரம் கிடைத்துள்ளதே தவிர தமிழ் பேசும் மக்களுக்கு அது கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். 76…
Read More...

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வு

-யாழ் நிருபர்- இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களின் பேண்ட் வாத்தியம்…
Read More...

தேசிய பொங்கல் விழாவை காண்பித்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை மூடி மறைத்து விட்டார்கள்

-பதுளை நிருபர்- தேசிய பொங்கல் விழாவை காண்பித்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை மூடி மறைத்துள்ளார்கள் பொங்கல் விழாவுக்கு முன் மலையகத்தில் சிங்கங்கள் வீரர்கள் என்று சொன்னவர்கள்…
Read More...

இலங்கை மக்கள் இன்னமும் அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள்

-யாழ் நிருபர்- மக்கள் சிறிய அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். அந்த அச்சம் உள்ளுக்குள் இருக்கின்றது. அந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசினுடைய வேலை என தென்னிந்திய திரைப்பட இயக்குனரும்,…
Read More...

மொரவெவ பிரதேசத்தில் நெல் களஞ்சியசாலை இல்லை : விவசாயிகள் பாதிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மொரவெவ பிரதேசத்தில் நெல் களஞ்சியசாலை இன்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு குறைந்த விலையில் நெல்லை…
Read More...

மட்டக்களப்பில் விடுதலை செய்யப்பட்ட கைதிகள்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் இன்று ஞாயிற்று கிழமை காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

வடக்குக் கிழக்கெங்கும் கரி நாளாக அனுஷ்டிப்போம்

-அம்பாறை நிருபர்- பிச்சை எடுத்தாவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது .எனினும் வடக்குக் கிழக்கெங்கும் கரி நாளாக அனுஷ்டிப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…
Read More...