திருகோணமலையில் 76 ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தின…
Read More...

நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்

நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு…
Read More...

76வது தேசிய சுதந்திர தின நிகழ்வு முஹல்லா மஹல்லா பள்ளிவாசலில் சிரமதான நிகழ்வு

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- சம்மாந்துறை பிரதேச சபை, மேசன் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து சம்மாந்துறை ஹாட்வேயார் சங்கத்தின் அனுசரணையில் நம்பிக்கையாளர் சபை…
Read More...

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமானால் இவ்வருடம் நடைபெறவுள்ள அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்படும் அபாயம் உள்ளதாக கல்வி அமைச்சர்…
Read More...

சந்திரிக்காவிற்கு பிரதமர் பதவி?

முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஒன்று தற்போது உருவாகியுள்ளது. இந்த புதிய கூட்டணி அதிபர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கு ஆதரவளிக்கும் எனவும்…
Read More...

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 76ஆவது சுதந்திர தின விழா

-அம்பாறை நிருபர்- இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76ஆவது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இன்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது. மேலும்…
Read More...

எமது சந்ததிகளுக்கு தாய் நாட்டின் பற்றை சிறு வயது முதலே ஊட்ட வேண்டும் :எஸ்.எம். சபீஸ்

வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து சுதந்திரமாக பேச, எழுத, சுயமாக தொழில் செய்ய, அடிமையாக இல்லாமல் வாழ தேவையான சுதந்திரத்தை இந்த சுதந்திரம் நமக்கு பெற்றுத்தந்துள்ளது. இந்த…
Read More...

தம்பலகாமம் மண்ணில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- இலங்கை நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெய கௌரி ஸ்ரீபதி…
Read More...

இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தேசிய வீரர்கள்

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- 04.02.1948 ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள், ✍போர்த்துக்கேயர்: ✍ஒல்லாந்தர்: ✍ஆங்கிலேயர்:…
Read More...

தென்கிழக்கு பல்கலைகழகத்தில் சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும்

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தலைமையில் இடம்பெற்றது. “புதிய தேசம்…
Read More...