டிட்வா சூறாவளி நிவாரண கொடுப்பனவு அறிக்கை

டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதமானோர், வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு…
Read More...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற…
Read More...

“திருடன் திருடன், எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்” : காலி மாநகர சபையில் பதற்ற நிலை!

காலி மாநகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட…
Read More...

மன்னாரில் கடமையில் இருந்த பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி – போராட்டத்தில் குதித்த கிராம…

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்று…
Read More...

ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் நிறுவனம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு அவசர பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியுள்ளது. சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை…
Read More...

கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு

கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன பாடசாலை மாணவி நேற்று திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் ஜா - எல, போபிட்டிய…
Read More...

பல் பிடுங்கிய யுவதிக்கு நேர்ந்த சோகம்!

பல் பிடுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரணை பகுதியில் கடந்தஞாயிற்றுக்கிழ இரவு குறித்த யுவதி உயிரிழந்ததாக…
Read More...

விபத்தில் சிக்கிய பிரபல குத்துச்சண்டை வீரர்

பிரபல குத்துச்சண்டை வீரர் அந்தோணி ஜோசுவா நைஜீரியாவில் ஒரு பயங்கரமான சிற்றூந்து விபத்தில் சிக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிவேகமாகச் சென்ற சிற்றூந்து ஒரு…
Read More...

நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய கட்சியொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை, 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது…
Read More...

கிளிநொச்சியில் 131 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சியில் 131 கிலோ கேரளக் கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி - பன்னங்கண்டி…
Read More...