இன்று வானிலையில் மாற்றம்

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி…
Read More...

தேன் எடுக்க சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவில் பன்றி வெடிக்குள் சிக்கி குடும்பஸ்தர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். மணவாளன் பட்ட முறிப்பு பகுதியை சேர்ந்த பழனி வடிவேல் (வயது - 65) எனும் நபரே இவ்வாறு…
Read More...

இறந்து கரையொதுங்கும் ஆமைகள்

யாழ். கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து…
Read More...

வாகன விபத்து: மருத்துவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து சாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வைத்தியரே…
Read More...

முந்தி செல்ல முற்பட்ட காரின் நிலை

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில் புதுக்குடியிருப்பு பகுதியில்…
Read More...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் வன்கொடுமை?

கல்பிட்டியில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்பிட்டி பொலிஸ் நிலைய…
Read More...

வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியை சேர்ந்த அன்ரன் அனிஸ்ரலஸ் (வயது - 53) என்பவரே…
Read More...

காட்டுயானை தாக்கி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி படுகாயம்

மாத்தறையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவரே இதன் போது காயமடைந்துள்ளார். காட்டு யானையை விரட்ட முற்பட்ட போதே…
Read More...

6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில் காய்ந்த மிளகாய்…
Read More...

மரம் முறிந்து வீழ்ந்ததில் அஞ்சல் அதிபர் உயிரிழப்பு

தம்புள்ளை - சிசிரவத்தை பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். தம்புள்ளை சிசிரவத்தை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஓய்வு பெற்ற அஞ்சல் அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்;…
Read More...