கிழக்கு மற்றும் மலையகத்தின் அபிவிருத்தி குறித்து செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை  இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான்…
Read More...

மல்டி மீடியா ரிசேச் அன்ட் டெவெலப்மென்ட் யுனிட்

-அம்பாறை நிருபர்- இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு மர்ஹூம் மியோன் முஸ்தபா…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் பொலிஸாரினால் கைது‌செய்யப்பட்டுள்ளார். தெல்பெத்த பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் முறியடிப்பு

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் நோக்குநிலை திட்டம்

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் 2024ம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்ட விவசாய உயர் தேசிய டிப்ளோமா உற்பத்தி தொழில்நுட்பவியல்…
Read More...

நாடங்காயின் விலை அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 1 கிலோ நாடங்காயின் சில்லறை விலை 500 ரூபாவாக அதிகரித்துள்ளது. அம்பாறை…
Read More...

நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பலருக்கும் கௌரவம்

லக்ஸ்டோ நெட்வொர்க் ஸ்ரீலங்காவின் 27 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற "திறமைக்கான தேடல் மகுடம் சூட்டும் விழா" சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நிறுவனத்தலைவர் ஊடகர்…
Read More...

தமிழர் தாயகத்தில் சுதந்திரம் இல்லை: கிளிநொச்சி சம்பவம் வெளிக்காட்டியுள்ளது

-யாழ் நிருபர்- ஆயுதமின்றி தமது உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிறிலங்காவின் சுதந்திர தின நாளிலும்…
Read More...

இடிந்து வீழ்ந்த பாலம்: பாதிக்கப்பட்ட போக்குவரத்து

இரத்தினபுரி மாவட்டத்தில் ஹுலந்த ஓயா பாலம் சேமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி…
Read More...

சிலியில் காட்டுத் தீ: 99 பேர் உயிரிழப்பு

சிலியின் - வால்பரைசோ பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரையில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்தநாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக்…
Read More...