2வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் தவறி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்  கட்டடமொன்றில் வேலை செய்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

நாட்டில் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று திங்கட்கிழமை மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

விற்பனையாளர்கள் பொருட்களில் அதிக இலாபம் ஈட்டுவதை தடுத்து,  நுகர்வோருக்கு சாதகதன்மையை ஏற்படுத்தும் வகையில், ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை…
Read More...

இன்று வானிலையில் மாற்றம்

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி…
Read More...

தேன் எடுக்க சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவில் பன்றி வெடிக்குள் சிக்கி குடும்பஸ்தர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். மணவாளன் பட்ட முறிப்பு பகுதியை சேர்ந்த பழனி வடிவேல் (வயது - 65) எனும் நபரே இவ்வாறு…
Read More...

இறந்து கரையொதுங்கும் ஆமைகள்

யாழ். கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து…
Read More...

வாகன விபத்து: மருத்துவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து சாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வைத்தியரே…
Read More...

முந்தி செல்ல முற்பட்ட காரின் நிலை

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில் புதுக்குடியிருப்பு பகுதியில்…
Read More...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் வன்கொடுமை?

கல்பிட்டியில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்பிட்டி பொலிஸ் நிலைய…
Read More...

வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியை சேர்ந்த அன்ரன் அனிஸ்ரலஸ் (வயது - 53) என்பவரே…
Read More...