அமெரிக்க ஆபாச பட நடிகை ஈரானில் : ஈரான் அரசிற்கு எதிராக கடும் விமர்சனங்கள்

அமெரிக்க ஆபாச பட நடிகை  விட்னி ரைட் ஈரானில் கைவிடப்பட்ட அமெரிக்க தூதரகத்தைப் பார்வையிட சென்றுள்ளார் இச்சம்பவம் அங்கு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. கலைஞர்கள் மற்றும்…
Read More...

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவை – எகொட உயன பகுதியில் போலி நாணயத் தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 5,000 ரூபாய் பெறுமதியான 30 நாணய தாள்கள்…
Read More...

வீதியில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய மோட்டார் சைக்கிள் : இருவர் உயிரிழப்பு

வீதியின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளை - கண்டி பிரதான வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.…
Read More...

உயிரிழந்த நிலையில் யானை ஒன்று கண்டுபிடிப்பு

-பதுளை நிருபர்- கொஸ்லந்த கலிபானவெல பகுதியில் பொக்கே எல்ல காட்டு பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல வனஜீவராசிகள்…
Read More...

சாந்தன் விரைவில் நாடு திரும்ப ஏற்பாடு : அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில்…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி விரிவுரையாளர்களின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி முன்னாள் வருகைதரு விரிவுரையாளர்கள் இருவர் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடர்கிறது. இவர்கள் இருவரும் கடந்த ஆறு…
Read More...

கமு/சண்முக மகா வித்தியாலயத்திற்கு புதிய பிரதி அதிபர் நியமனம்

-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்.- கமு/ சண்முக மகா வித்தியாலயத்தின் புதிய பிரதி அதிபராக திரு.V. விஜயபவான் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More...

பொருளாதாரச் சவால்கள், பிராந்திய பாதுகாப்பு குறித்து டில்லியில் அநுராவுடன் பேச்சு

-கொழம்பு- இந்திய அரஙாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று புதுடில்லி சென்றிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர்…
Read More...

இந்திய துணை உயர்ஸ்தானிகருடன் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் சந்திப்பு

இந்திய துணை உயர்ஸ்தானிகரான டாக்டர். சத்யஞ்சல் பாண்டே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில்…
Read More...

இம்மாத இறுதிக்குள் சுமார் 125 உதவி ஆசிரியர்களுக்கு நியமனம்

-பதுளை நிருபர்- மத்திய மாகாணத்தில் இன்னும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் உள்ள சுமார் 125 உதவி ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர்…
Read More...