போக்குவரத்துக்கு தகுதியற்ற 20 வாகனங்களுக்கு தற்காலிக தடை : 30 நாட்கள் அவகாசம்!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கள் உட்பட 20 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட…
Read More...

மோட்டார் சைக்கிள்-கார் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் கலுகெலை சந்தி அருகில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மோட்டார்…
Read More...

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெரியநீலாவணை பொலிஸார்!

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள குளத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்ட ஆணின்…
Read More...

நல்லூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களை முற்றாக புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை…

-யாழ் நிருபர்- நல்லூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களை முற்றாக புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம்! நல்லூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு…
Read More...

ஏழை பெண்களை இலக்கு வைத்து சீனாவுக்கு கடத்தும் கும்பல்

நேபாளத்தில் வறுமையில் வாடும் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவர்களைச் சீனாவுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யும் கும்பல்கள் அம்பலமாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்ஷூ பெர்னாண்டோ காலமானார்!

2010ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களில் ஒருவரான அக்ஷூ பெர்னாண்டோ தமது 34 வது வயதில் காலமானார். 2010ஆம்…
Read More...

கிரிபத்கொடையில் தீப்பரவல்

கிரிபத்கொடையிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வீதியில் போக்குவரத்து…
Read More...

யாழில் 24 மணிநேரமும் பொழியும் பனி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பனிப்பெய்து வருகிறது. இதனால் அசாதாரண காலநிலை நிலவுகிறது. தொடர்ச்சியாக பனிப்பெய்து வருவதால் அன்றாட கடமைகளை மக்கள் கஷ்டத்தின் மத்தியில்…
Read More...

மரக்கறிகளின் விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயம் -பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

மரக்கறிகளை விற்பனை செய்யும் போது அதன் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் மரக்கறிகளின் விலைகள்…
Read More...

நுவரெலியா பிரதேச செயலகத்தின் பொது மலசலக்கூட கழிவு நீரால் அசௌகரியம்!

நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு, அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள பொது மக்கள் கடந்த சில நாட்களாக வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும்…
Read More...