மட்டக்களப்பில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பாலர்சேனை ஆற்று நீரோடையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக் காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!

புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று…
Read More...

சிறை சென்ற மஹிந்தானந்த நாடாளுமன்ற ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவார்?

கடுமையான பணியுடன் 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எந்தவிதமான குறைப்புகளும் இல்லாமல் தனது நாடாளுமன்ற ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவார் என…
Read More...

மாமியாரை காப்பாற்ற முயன்ற மருமகன் : கொலை செய்யப்பட்ட மகன்!

வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிழந்த நபர் தனது தாயாரை கோடரியால் தாக்க முயன்றதாகவும், கோடரியை அவரது…
Read More...

2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் அடங்கிய வர்த்தமானி!

2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியல் அடங்கிய வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலொன்றை வௌியிட்டு அரசாங்கம்…
Read More...

தங்க நகை களவு தொடர்பில் மூன்று இளைஞர்கள் கைது

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்ட தங்க நகை களவு தொடர்பில் நடவடிக்கை எடுத்த பொலிஸாரால் 22,25,28 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது…
Read More...

பிள்ளையானின் அலுவலகத்தில் 12 மணிநேர தேடுதல் : கைப்பற்றப்பட்ட பொருட்கள்?

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து, 3 கைத்தொலைபேசிகள், ஒரு சாரதி அனுமதிப்பத்திரம், i pad ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று,   கைத்துப்பாக்கி…
Read More...

‘லொக்கு பெட்டி’க்கு சொந்தமான துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றல்

பெலரூஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'லொக்கு பெட்டி'  என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா…
Read More...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி தோட்டப் பகுதியில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை, 1 பவுண் தங்கம் (22 கரட்) - 43,000 ரூபாயாகவும், 1 பவுண் தங்கம் (24 கரட்) - 263,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது
Read More...