குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி நிவாரணமாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும்…
Read More...

200 ஆண்டுகளுக்கு பின் 3 இராஜயோகங்கள்: அதிஷ்டம் கிடைக்கவிருக்கும் 3 ராசியினர்

ஜோதிட விளக்கங்களுக்கமைவாக பெப்ரவரி , மார்ச் மாதங்கள் சில இராசியினருக்கு பல விதத்தில் குடும்பம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக அமையவுள்ளன. 200…
Read More...

டிப்ளோமா ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு ஆளுநர் பரிந்துரை

டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறை சேரியின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்…
Read More...

பெரும் போக வேளாண்மையில் பாரிய வீழ்ச்சி

-கிண்ணியா நிருபர்- தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடையானது இயந்திரம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இருந்த போதிலும் இம் முறை அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிண்ணியா…
Read More...

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

-அம்பாறை நிருபர்- யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில்…
Read More...

தமிழரசு கட்சி தலைவர் சிறிதரனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!

திரு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்ட தலைவர் தமிழரசு கட்சி மதிப்புக்குரிய தமிழரசு கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அவர்களே! தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் நீங்கள்…
Read More...

விபத்தில் மாணவன் உயிரிழப்பு

பாணந்துறை, மித்தெனிய - வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று புதன் கிழமை மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே…
Read More...

குடு ரொஷானுக்கு பிணை

குடு ரொஷான் மற்றும் அவரது சகோதரர் நேற்று புதன் கிழமை கடுமையான பிணை நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
Read More...

அவுஸ்திரேலியா சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள…
Read More...

பாடசாலை மாணவர்கள், பெற்றோர் போராட்டம்: மடு வலய கல்விப் பணிப்பாளர் குறித்து விசனம்

-மன்னார் நிருபர்- மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை…
Read More...