வீட்டுவசதித் திட்டத்துக்கான நிதியுதவி இரட்டிப்பு

இலங்கையில் 'கிராம சக்தி' வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதி உறுதிப்பாட்டை இந்தியா இரட்டிப்பாக்கியுள்ளது, இதன் மூலம் ஒரு வீட்டிற்கு இந்தியாவின் பங்களிப்பை இலங்கை மதிப்பில் 500,000…
Read More...

வீட்டுக்குள் புகுந்து நகைகள்,பணத்தை களவாடிய நபர் கைது

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது…
Read More...

தொடர்ச்சியான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் – விசாரணைகளை ஆரம்பம்

அரச அலுவலகங்கள் மற்றும் சர்வதேச விமானம் ஒன்றிற்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக, காவல்துறையின் கணினி குற்றப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத்…
Read More...

போலி லேபிளுடன் விற்பனை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம்!

இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டு வந்த  ஏயார் மிராக்கல்  'Hair Miracle' எனும் தலைமுடி பராமரிப்பு தயாரிப்புக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

எதிர்பார்த்த இலக்கை எட்டியது  மதுவரித் திணைக்களம்

அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும்…
Read More...

அஸ்வெசும பயனாளிகள் அசௌகரியம் – அரங்கேறும் அவலம்!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிப்பதற்காக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், கடும் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் நீண்ட வரிசையில்…
Read More...

அச்சிடப்பட்ட பாடத் தொகுதியில் பாரிய குளறுபடி

6 ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுதியின் அறிமுகப் பகுதியில் பொருத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சின்…
Read More...

எதிர்பார்த்த வருவாய் இலக்கை விட 33 பில்லியன் ரூபா மேலதிக வருவாய்

93 ஆண்டுகால உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும், இது இந்த ஆண்டு வருவாய் இலக்கை விட…
Read More...

புதிய வருடத்திலிருந்து புதிய திட்டங்கள்

2025 ஆம் ஆண்டு , இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக பதிவாகியுள்ளது என்றும், எதிர்பார்த்த வருமான இலக்கான 2115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300…
Read More...

சுவிட்சர்லாந்தில் இரு ஏரீஎம் இயந்திரங்கள் தகர்ப்பு : சொத்து சேதம் கணிசமானது

சுவிட்சர்லாந்தின் நொசத்தல் மாநிலத்தில் (NE) உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இரு தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் இனம் தெரியாத நபர்களினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு…
Read More...