பிக்கு கொலை: கைக்குண்டுடன் சிக்கிய நபர்

மல்வத்து - ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரையில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மாமா, மாமியின் மகன் அல்லது மகளை இனி திருமணம் செய்ய முடியாது

இந்தியா - உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட தந்தை

புத்தளத்தில் வீதியோரம் காத்திருந்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை காலை வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வர்ணகுலசூரிய ஜனதா…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நாடலாவிய ரீதியில் 4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொடுப்பனவுகளைப்…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.84 அமெரிக்க…
Read More...

ஹரிஹரனின் இசை நிகழ்வில் குழப்ப நிலை

ஹரிஹரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் இலவசம் என…
Read More...

மகளின் 16 வயது காதலன் மீது தாக்குதல்: தந்தை கைது

களுத்துறையில் மாணவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரொன்துடுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவரே…
Read More...

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா புளியங்குளம்இ பழையவாடியில் நேற்றையதினம் வியாழக்கிழமை தனியாருக்கு சொந்தமான பண்ணை காணியில் இருந்து யானை சடலமாக மீட்கப்பட்டள்ளது. குறித்த காணியில் நேற்று யானை இறந்து கிடப்பதை…
Read More...

தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி

திருகோணமலை மூதூர் பகுதியில் இளம் யுவதி அவரது கணவரால் நேற்று வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார். அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

மட்டு. வந்தாறுமூலை கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டப்பேரணி-வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். மகாபொல , பேசரி கொடுப்பணவை அதிகரிக்க கோரியும்,…
Read More...