அதிரடியாக மாற்றப்பட்ட உக்ரைனின் ஆயுதப்படை தளபதி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 3 வது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் ஆயுதப்படை தளபதியை அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மாற்றியுள்ளார். அதன்போது, கடந்த 2019…
Read More...

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு புதிய நடைமுறை

நாட்டிலுள்ள சிறைக்கைதிகளின் கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தற்போது நாட்டில் காணப்படும் முப்பது…
Read More...

கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இன்று சனிக்கிழமை காலை இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் டெனிஸ்ரன்…
Read More...

தாயை கட்டிவைத்து விட்டு சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது

தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரியுள்ளது. இதற்காக, விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் மூலம் செயலாளர், அரசியலமைப்பு பேரவை அலுவலகம், இலங்கை…
Read More...

அயோத்தி ராமர் கோவிலை தரிசித்த நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார். உத்தரப்…
Read More...

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளருக்கு பிடியாணை

-யாழ் நிருபர்- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் அவர்களுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
Read More...

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் கிழக்கு ஆளுநரை சந்தித்தார்

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருள்: இளைஞர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருளை கடத்தியவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சாவற்காட்டு…
Read More...

விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டிகள்

-யாழ் நிருபர்- இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண…
Read More...