தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தமளிக்கிறது

தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா,…
Read More...

தாயாக கரங்கொடுப்போம் என்ற தொனிப் பொருளில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வறுமை கோட்டின் வாழும் மாணவர்களுக்கு நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆரையம்பதி கிராம சேவகர் அலுவலக வளாகத்துக்குள் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கிராமிய வீதிகள்…
Read More...

பாகிஸ்தான் தோ்தல் : புதிய அரசு அமைவதில் இழுபறி நிலை

பாகிஸ்தானில் நடந்து முடிந்த தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்த நாட்டில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. 255 தொகுதிகளில் தோ்தல் முடிவுகள்…
Read More...

இலங்கையில் புதிய பரிவர்த்தனை முறை அறிமுகம்

இந்தியாவின் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்ஸ் என்ற யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை தொழில்நுட்பம் பெப்ரவரி 12ஆம் திகதி…
Read More...

ஹங்கேரியாவின் ஜனாதிபதி பதவி விலகினார்

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதையடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஹங்கேரியாவின் ஜனாதிபதி பதவி விலகலை…
Read More...

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.84 அமெரிக்க டொலராக…
Read More...

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான…
Read More...

முட்டை விலை அதிகரிப்பு?

இந்த வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் லங்கா சதொச சிறப்பங்காடிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கையில் விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் கண்டுபிடிப்பு

எஹலியகொட சுரங்கமொன்றில் மில்லியன் கணக்கான வருடங்களின் புராதன கைத்தொழில்மயமாக்கலினால் மாசுபடாத விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பழமையான மற்றும்…
Read More...

துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு, கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே…
Read More...