சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தியவர் கைது

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன்…
Read More...

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை ஹிகுருகமுவ பகுதியில் போதைப் மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மட்டுவில் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர்வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அதனை…
Read More...

வீதியில் நெலை பரவியவருக்கு நேர்ந்த கதி

-யாழ் நிருபர்- வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காலை வீதியில் நெல் உலர்த்துவதற்காக, நெல்லை பரவிக்கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர்…
Read More...

வீதியால் சென்றவருக்கு எமனான பேருந்து

கந்தப்பளை-ஹைபொரஸ்ட் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியலவில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹைபொரஸ்ட் இலக்கம் (01)…
Read More...

மட்டக்களப்பில் வாகன விபத்தில் ஒருவர் மரணம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர்…
Read More...

மட்டக்களப்பில் சண் தவராஜாவின் “கொரானாவுடன் வாழ்தல்” நூல் வெளியீடு

சண் தவராஜாவின் நூல்களில் மனுசி மற்றும் காணாமல் போனவர்கள் என்ற நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றது. இதில் முக்கியமாக காணாமல் போனவர்கள் என்ற நூலிலே இலங்கையில் யுத்த…
Read More...

சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா

யாழ்.இணுவிலில் உள்ள சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா இணுவில் பொது நூலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வானது மங்கள…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி : புதிய மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பான அறிவித்தல்

-சம்மாந்துறை நிருபர் சியாப் ஆக்கில்- சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் திங்கட்கிழமை PLANT & NURSERY ( NVQ 4) பாடநெறிக்கு 2024 ம் கல்வியாண்டிற்காக 40 மாணவர்கள் இணைத்துக்…
Read More...

பல அரச கட்டடங்கள் ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலேயே உருவாக்கப்பட்டன

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான விசும்பாய முதலீட்டு தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான விசும்பாயவை…
Read More...