பணி இடமாற்றம்: மனவிரக்தியால் அபிவிருத்தி உத்தியோகத்தரின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்று…
Read More...

தம்பலகாமத்தில் ரயிலுடன் மோதி சிறுவன் மரணம்

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயிலுடன் மோதி சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது…
Read More...

சொகுசு வாகனங்கள் இரகசியமாக பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 05 பேர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத…
Read More...

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இன்று ஞாயிற்று கிழமை இரண்டு பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும்இ கொழும்பில் இருந்து…
Read More...

கதிர்காமத்திற்கு பயணித்தவர்களை மிரளவைத்த யானை

கதிர்காமம் - புத்தல வீதியில் ரஷ்ய தம்பதியர் பயணித்த கார் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் காட்டு யானை தாக்கியதில் தம்பதிகளுக்கு…
Read More...

விளையாட்டு வினையானதில் சிறுவன் உயிரிழப்பு

நுவரெலியாவில் இன்று ஞாயிற்று கிழமை மரத்தில் கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளான். நுவரெலியா மாகாஸ்தோட்ட பகுதியில் தாய் மற்றும்…
Read More...

பாண் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம்

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பாண் இறாத்தல் ஒன்றின் எடை 450 கிராமாக…
Read More...

வவுனியா விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது

வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினரால் கோடா மற்றும் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இருவரும்…
Read More...

வாகன விபத்து: பெண்கள் படுகாயம்

ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் அழுத்கல பகுதியில் முச்சக்கர வண்டியும், அரச பேருந்து ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணம் செய்த…
Read More...

மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி

மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்குவதற்கான…
Read More...